8
Years ofexperience
பொதிகை சித்தர் தேவாமிர்த்
இறைவன் திருவருளாலும் ஐம்பூதங்களின் ஆசியோடும் 2016 -ம் ஆண்டு முதலே மருத்துவ உலகில் அடியெடுத்து வைத்து விட்டாலும் 2020- ம் வருடம் பொதிகை சித்தர் தேவாமிர்த். ( பி )லிட் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக இந்த நிறுவனம் துவங்கபட்டது . பயன்படுத்தபடும் சித்த மருந்துகள் அனைத்தும் சித்தர்களின் கையேட்டு பிரதிகள், அச்சு புத்தகங்கள் மற்றும் ஓலை சுவடிகள் இவற்றை ஆதாரமாக கொண்டும் மற்றும் எங்கள் மூதாதையர்களின் அனுபவ முறையை தொகுத்து வைத்துள்ளவைகளை கொண்டு வயது முதிர்ந்த அனுபவ வைத்தியர்களிடம் பயனுடைய செய்முறையை நேரில் பயிற்சி பெற்றும் உருவாக்கபட்டது. நோயை பற்றிய நிலையோடும் நோயை பற்றிய குண நலன்கள் நோய்க்கான காரணமும், அதற்கு எமது நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கும் மருந்துகள் அதற்குரிய பத்தியங்கள் பற்றி இந்த வலைப் பக்கத்தில் பாமரர்களும்புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறோம்